
எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?
*பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
ஆண்மை சக்தி கூடும்.
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.,இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.,இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.,இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்